தமிழன் | மதுரைக்காரன் | சென்னைவாசி
எந்த வயதில் எந்த காலகட்டத்தில் நிகழ்கிறது என்பதெல்லாம் தேவையற்றது சுயலாப நோக்கில் இருந்தால் ஒழிய மற்றவர்கள் விமர்சிக்க தேவையில்லை
பிரபலங்கள் ஊடகங்கள் முலம் பாய்ச்சிடும் பதிய வைக்கும் பிம்பங்களை அவர்களது ஒட்டு மொத்த வாழ்க்கையின் சாட்சியாகாது
பிரபலங்களின் உழைப்பை படைப்பை பின்தொடருங்கள்
எந்த வயதில் எந்த காலகட்டத்தில் நிகழ்கிறது என்பதெல்லாம் தேவையற்றது சுயலாப நோக்கில் இருந்தால் ஒழிய மற்றவர்கள் விமர்சிக்க தேவையில்லை
பிரபலங்கள் ஊடகங்கள் முலம் பாய்ச்சிடும் பதிய வைக்கும் பிம்பங்களை அவர்களது ஒட்டு மொத்த வாழ்க்கையின் சாட்சியாகாது
பிரபலங்களின் உழைப்பை படைப்பை பின்தொடருங்கள்
இன்றைய சூழலில் ஒரு குடிமகனின் கடவுச்சீட்டு ஆதார் போன்ற தகவல்கள் கசிந்தால் எவ்வளவு ஆபத்துகள் விளைய வாய்ப்பு உண்டு.
ஊடகங்கள் பிரபலங்களின் தனியுரிமை மீறாமல் பிரபலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய தகவல்களை வெளிப்படுத்தாமல் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் மீறுவோரை தண்டிக்க வேண்டும்
இன்றைய சூழலில் ஒரு குடிமகனின் கடவுச்சீட்டு ஆதார் போன்ற தகவல்கள் கசிந்தால் எவ்வளவு ஆபத்துகள் விளைய வாய்ப்பு உண்டு.
ஊடகங்கள் பிரபலங்களின் தனியுரிமை மீறாமல் பிரபலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய தகவல்களை வெளிப்படுத்தாமல் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் மீறுவோரை தண்டிக்க வேண்டும்