கவிதைகள்
kavithaigal.bsky.social
கவிதைகள்
@kavithaigal.bsky.social
தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம். இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...
கவிதைப் பற்றி... அஜிதன் நேர்காணல்
புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
என் பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் நான் சமஸ்கிருதத்தைப் பெரிய ஆர்வத்துடன் கற்றவன் அல்ல. எனவே , ஆங்கிலத்தில் கொஞ்ச காலம் எழுதிவிட்டு , முப்...
திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் - க.நா.சு
என் பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் நான் சமஸ்கிருதத்தைப் பெரிய ஆர்வத்துடன் கற்றவன் அல்ல. எனவே , ஆங்கிலத்தில் கொஞ்ச காலம் எழுதிவிட்டு , முப்...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
1 பைடணி * -ஷாந்தா ஷேலகே பழைய மர அலமாரியின் அடியில்,  பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை.  அதில் பழைய உடைகள்,                           அலங்கார...
மராட்டிய கவிதைகள் - தீபா.ஆர்
1 பைடணி * -ஷாந்தா ஷேலகே பழைய மர அலமாரியின் அடியில்,  பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை.  அதில் பழைய உடைகள்,                           அலங்கார...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
ஒருமுறை சுவாமி வியாசப்ரசாத் வசம் யாரோ ஒருவர் தனது மனத்துயர்களை சொல்லிக்கொண்டு இருந்தார். சுவாமி சொன்ன பதில் இவ்வாறாக இருந்தது.  "அந்த கஷ்டங்...
இருளென்றும் ஒளியென்றும் ஒன்று - கடலூர் சீனு
ஒருமுறை சுவாமி வியாசப்ரசாத் வசம் யாரோ ஒருவர் தனது மனத்துயர்களை சொல்லிக்கொண்டு இருந்தார். சுவாமி சொன்ன பதில் இவ்வாறாக இருந்தது.  "அந்த கஷ்டங்...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
தேவ குயில் அதிகாலை இரவெல்லாம் சுழன்றடித்த வெக்கையை  ஐன்னல் திறக்குமொரு தருணத்தில்  பாய்ந்து கவ்வி அழிக்கிறது  உந்தன் குரல்.  குரலில் ஒரு குள...
இரா.கவியரசு கவிதைகள்
தேவ குயில் அதிகாலை இரவெல்லாம் சுழன்றடித்த வெக்கையை  ஐன்னல் திறக்குமொரு தருணத்தில்  பாய்ந்து கவ்வி அழிக்கிறது  உந்தன் குரல்.  குரலில் ஒரு குள...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...
சங்க இலக்கியம் - ஒரு பார்வை - க.நா.சு
இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...
கவித்துவம் - புனைவெழுத்தாளர்கள்
கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
1 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...
ஒண்முகில் ஒளிர்வு - கடலூர் சீனு
1 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...
என்னில் எடுத்ததொரு நான்... - மதார்
வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
 ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...
சில தமிழ் கவிதைகள் - மு. சுயம்புலிங்கம்
 ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...
கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி
மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...
காரைக்காலம்மையார் - க.நா.சு
தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...
கவிஞர் செல்வசங்கரன் நேர்காணல்
புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...
சில தமிழ் கவிதைகள் - ரமேஷ் பிரேதன்
நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...
If tickled... - DevaDevan
If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...
கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி
ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...
www.kavithaigal.in
September 14, 2025 at 8:30 PM
  (1)   மலர் திறப்பு ஒரு மே ஃபிளவர் தன் இரத்த உயிரால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது நான் அதை நோக்கிப் புன்னகைத்தேன் சென்றேன்...
இசை - இரண்டு கவிதைகள் - வேணு வேட்ராயன்
  (1)   மலர் திறப்பு ஒரு மே ஃபிளவர் தன் இரத்த உயிரால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது நான் அதை நோக்கிப் புன்னகைத்தேன் சென்றேன்...
www.kavithaigal.in
September 14, 2025 at 8:30 PM
யாரோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. ஷேக்ஸ்பியருக்கு விழாக் கொண்டாடுகிறார்கள். கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமா...
ஷேக்ஸ்பியரும் கம்பனும் - க.நா.சு
யாரோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. ஷேக்ஸ்பியருக்கு விழாக் கொண்டாடுகிறார்கள். கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமா...
www.kavithaigal.in
September 14, 2025 at 8:30 PM
 ரூமி (1207 - 1273)  13ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதி  இன்று உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கபடும் கவிஞர். காலங்களை தேசங்களை மொழிகள...
ரூமி கவிதைகள் - தேவி.க
 ரூமி (1207 - 1273)  13ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதி  இன்று உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கபடும் கவிஞர். காலங்களை தேசங்களை மொழிகள...
www.kavithaigal.in
September 14, 2025 at 8:30 PM
  இரண்டு பறவைகள் என் மூக்கின் நுனி என் கண்களைக் காட்டி  மேலிருக்கின்ற இரண்டு பறவைகள் ஏன் பறக்காமலிருக்கின்றன  என்று கேட்டன மலை உச்சியாக இருந...
செல்வசங்கர் கவிதைகள்
  இரண்டு பறவைகள் என் மூக்கின் நுனி என் கண்களைக் காட்டி  மேலிருக்கின்ற இரண்டு பறவைகள் ஏன் பறக்காமலிருக்கின்றன  என்று கேட்டன மலை உச்சியாக இருந...
www.kavithaigal.in
September 14, 2025 at 8:30 PM
கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்...
சுகுமாரனின் பிந்தைய கவிதைகள் - இசை
கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்...
www.kavithaigal.in
August 14, 2025 at 8:32 PM
( தேரழுந்தூரில் மார்ச் 28, 29 19 64 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.) நேற்று உலகக் கவிஞர்களில...
கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு - க.நா.சு
( தேரழுந்தூரில் மார்ச் 28, 29 19 64 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.) நேற்று உலகக் கவிஞர்களில...
www.kavithaigal.in
August 14, 2025 at 8:31 PM
உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக ...
ஆனந்த்குமாரின் ப்ளம்கேக் - மதார்
உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக ...
www.kavithaigal.in
August 14, 2025 at 8:31 PM
சமகாலத் தமிழ் கவிதையுலகில், சபரிநாதன் ஒரு முக்கியமான ஆளுமையாக வெளிப்படுகிறார். உலகளாவிய இலக்கிய நனவை, ஆழமாக வேரூன்றியதும் அதே சமயம் அமைதியற்...
துஆ: ஒரு நவீன யாத்ரீகனின் ஆன்ம கீதம் - சொர்ணவேல்
சமகாலத் தமிழ் கவிதையுலகில், சபரிநாதன் ஒரு முக்கியமான ஆளுமையாக வெளிப்படுகிறார். உலகளாவிய இலக்கிய நனவை, ஆழமாக வேரூன்றியதும் அதே சமயம் அமைதியற்...
www.kavithaigal.in
August 14, 2025 at 8:31 PM
தெய்வம்  பாருங்கள் என் துயரத்தை இவ்வளவு காலமாக  இந்த விசயங்கள் எல்லாம்  தெரியாமலே வாழ்ந்து விட்டேன் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி  அம்மா ஏன...
சில தமிழ் கவிதைகள் - ச.துரை
தெய்வம்  பாருங்கள் என் துயரத்தை இவ்வளவு காலமாக  இந்த விசயங்கள் எல்லாம்  தெரியாமலே வாழ்ந்து விட்டேன் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி  அம்மா ஏன...
www.kavithaigal.in
August 14, 2025 at 8:31 PM