மூழ்கி துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ…
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ
மூழ்கி துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ…
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ
Respect people who wear glasses because they paid money to see you.
Respect people who wear glasses because they paid money to see you.
வருங்காலம்...
வசந்த காலம்...
நாளும் மங்களம்....
வருங்காலம்...
வசந்த காலம்...
நாளும் மங்களம்....
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய்
ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...💕
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய்
ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...💕