சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஆயுர்வேத மாணவர்கள் 39 பொது அறுவை சிகிச்சை முறைகளையும், கண், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் வாய்-பல் மருத்துவ நோய்களுக்கு 19 அறுவை சிகிச்சை முறைகளையும் செய்யலாம்; விஜயவாடா…
சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஆயுர்வேத மாணவர்கள் 39 பொது அறுவை சிகிச்சை முறைகளையும், கண், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் வாய்-பல் மருத்துவ நோய்களுக்கு 19 அறுவை சிகிச்சை முறைகளையும் செய்யலாம்; விஜயவாடா…
சேலம்:தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடை ஒன்று அறிவித்த “செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி” என்ற விளம்பரம்…
சேலம்:தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடை ஒன்று அறிவித்த “செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி” என்ற விளம்பரம்…
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 2026 ஜனவரி 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 2026 ஜனவரி 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.…
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும், 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டதையடுத்து, சம்பள உயர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை…
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும், 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டதையடுத்து, சம்பள உயர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை…
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதள தடை விதிக்க மதுரை ஹைகோர்ட் பரிந்துரை மதுரை:ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர மத்திய அரசு…
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதள தடை விதிக்க மதுரை ஹைகோர்ட் பரிந்துரை மதுரை:ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர மத்திய அரசு…
சென்னை:தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த…
சென்னை:தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த…
சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.880…
சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.880…
மதுரை: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என ஆஸ்திரேலியா சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்க…
மதுரை: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என ஆஸ்திரேலியா சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், அதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்க…
சென்னை:உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளை பட்டியலிடும் Corruption Perceptions Index – 2024 (CPI) அறிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள நிலையில், எந்த நாடு…
சென்னை:உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளை பட்டியலிடும் Corruption Perceptions Index – 2024 (CPI) அறிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள நிலையில், எந்த நாடு…
வாஷிங்டன்:விமான விபத்து செய்திகள் கேள்விப்பட்டாலே பலருக்கும் அச்சம் ஏற்படும். ஆனால், அந்த அச்சத்தைக் குறைக்கும் வகையில் விமான பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய புரட்சிகர முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.…
வாஷிங்டன்:விமான விபத்து செய்திகள் கேள்விப்பட்டாலே பலருக்கும் அச்சம் ஏற்படும். ஆனால், அந்த அச்சத்தைக் குறைக்கும் வகையில் விமான பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய புரட்சிகர முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.…
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மலேசியாவில்…
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மலேசியாவில்…
சென்னை:நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக்கு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுத் தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக…
சென்னை:நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக்கு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுத் தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக…
தமிழ்நாடு மின்சாரத்துறை வரலாற்றில் முக்கியமான திருப்பமாக, சூரிய மின்சார உற்பத்தியில் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 23 அன்று, மாநிலத்தின் மொத்த மின் தேவையில் சூரிய சக்தியின் பங்களிப்பு…
தமிழ்நாடு மின்சாரத்துறை வரலாற்றில் முக்கியமான திருப்பமாக, சூரிய மின்சார உற்பத்தியில் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 23 அன்று, மாநிலத்தின் மொத்த மின் தேவையில் சூரிய சக்தியின் பங்களிப்பு…
சென்னை:நாடு முழுவதும் இன்று முதல் புதிய ரயில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்துள்ள புதிய கட்டண அமைப்பின்படி, 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணம்…
சென்னை:நாடு முழுவதும் இன்று முதல் புதிய ரயில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்துள்ள புதிய கட்டண அமைப்பின்படி, 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணம்…
திருநெல்வேலி:ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இந்திய ரயில்வே துறை ரயில்களின் நேர அட்டவணையை மறுசீரமைத்து வருகிறது. அந்த வகையில், 2026 புத்தாண்டு முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் முக்கிய ரயில்களின்…
திருநெல்வேலி:ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இந்திய ரயில்வே துறை ரயில்களின் நேர அட்டவணையை மறுசீரமைத்து வருகிறது. அந்த வகையில், 2026 புத்தாண்டு முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் முக்கிய ரயில்களின்…
சென்னை:பொதுத்துறை வங்கிகளில் முன்னணி இடம் வகிக்கும் பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 400 அப்ரெண்டீஸ்…
சென்னை:பொதுத்துறை வங்கிகளில் முன்னணி இடம் வகிக்கும் பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 400 அப்ரெண்டீஸ்…
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிந்தைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக உயரும் தங்க விலை, சாதாரண மக்களைத் தாண்டி பெரிய முதலீட்டாளர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக…
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிந்தைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக உயரும் தங்க விலை, சாதாரண மக்களைத் தாண்டி பெரிய முதலீட்டாளர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக…
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில…
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில…
திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாக முட்டை மற்றும் சிக்கன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…
திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாக முட்டை மற்றும் சிக்கன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…
டாக்காவில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம் டாக்கா:வங்கதேசத்தில் மீண்டும் கடும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. மாணவர் தலைவர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.…
டாக்காவில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம் டாக்கா:வங்கதேசத்தில் மீண்டும் கடும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. மாணவர் தலைவர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.…
கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோவில் முதல் குறுக்கு தெருவில், விஜய் கிளினிக் மற்றும் ஹோம் விசிட்…
கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். ஓ.எம்.ஆர்.. ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோவில் முதல் குறுக்கு தெருவில், விஜய் கிளினிக் மற்றும் ஹோம் விசிட்…
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது மத்திய ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் 31 அன்று நிறைவடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தக் குழு 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு…
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது மத்திய ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் 31 அன்று நிறைவடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தக் குழு 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு…
சென்னை: 2025 முடிவை எட்டும் நிலையில், புத்தாண்டான 2026 ஜனவரி 1 முதல் பொதுமக்களின் பணம், வங்கி சேவைகள், சம்பளம், விவசாயம், சமூக ஊடகம், எரிபொருள் விலை என பல துறைகளில்…
சென்னை: 2025 முடிவை எட்டும் நிலையில், புத்தாண்டான 2026 ஜனவரி 1 முதல் பொதுமக்களின் பணம், வங்கி சேவைகள், சம்பளம், விவசாயம், சமூக ஊடகம், எரிபொருள் விலை என பல துறைகளில்…
இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நியாயப்படுத்தும் நிலையில், இந்தியா பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கும் போது அதை எப்படி எதிர்க்க முடியும் என…
இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நியாயப்படுத்தும் நிலையில், இந்தியா பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கும் போது அதை எப்படி எதிர்க்க முடியும் என…